Tuesday, October 12, 2010

அறவழி

றிவின் வழியே அறவழி யாகும் ,
லயம் தொழுவது சாலவும் தீது ,
றைவன் என்பது இயற்கையே யாகும் ,
சன் என்பவன் நீசநேயாவன் ,
ன்னிலும் உயர்தவன் ஒருவனும் இல்லை
ழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே,
ல்லாம் உன் செயல் என்பதை நீ அறி,
ழை என்பவன் கோலையே ஆவான் ,
துங்கி நில் என்றால் ஒட்டி நீ நில்,
துவோரெல்லாம் உயர்தோர் ஆகார்.....


1 comment:

  1. உயிர் எழுத்து : வாழ்த்துகள்

    ReplyDelete