tag:blogger.com,1999:blog-1884966576546538419.post3582714327145494006..comments2024-01-20T18:00:10.894+05:30Comments on சமூக உறவு: ஈழதுரோகி யார்??சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-1721858708362088312016-10-31T21:50:11.030+05:302016-10-31T21:50:11.030+05:30ஈழப்போராட்டம் பற்றி அரைகுறை புரிதலுடன் ஒரு லட்சம் ...ஈழப்போராட்டம் பற்றி அரைகுறை புரிதலுடன் ஒரு லட்சம் தமிழர்களின் இனப்படுகொலைக்கு துணை போன கருணாவுக்கு வக்காலத்து வாங்கும்அரைவேக்காட்டு கட்டுரை இது.<br />அப்போது வைகோ , ராமதாஸ் , கருணா வாய் பொத்தியதால் புலிகளுக்கு கிட்டவிருந்த பொன்னான வாய்ப்பு பறிபோனது உண்மையே.<br />அதற்காக 2009 இல் இனப்படுகொலை நடந்தபோது அதற்கு நயவஞ்சகத்தனத்தோடு உறுதுணையாக இருந்த கருணாவின் செயலை அதற்கு இணையாக சொல்ல முடியாது.<br />தனது இத்துப்போன முதலமைச்சர் பதவிக்கும் , குடும்ப உறுப்பினர்களின் மத்திய அமைச்சர் பதவிக்குமாக சிங்களவனும் , இந்தியனும் சேர்ந்ந்து நடத்திய தமிழ் இனப்படுகொலைக்கு துணை போனவர் இனப்படுகொலையாளி கருணாநிதி என்பதை இந்த மாதிரியான அரைகுறை பதிவுகள் மூலம் அழித்து விடலாம் என நினைப்பது பெரும் அறிவீனம்.Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-89215810652223326792016-10-31T21:41:11.534+05:302016-10-31T21:41:11.534+05:30Ventha punnil vel paychum velaiyai thayavu seythu ...Ventha punnil vel paychum velaiyai thayavu seythu niruthungal. Ungalin throgam ellarukkum theriyum.inimel adhaippatri elutha vendam.Green Earth Brigadehttps://www.blogger.com/profile/03547688654809724224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-67781774227818972952016-10-31T20:36:42.687+05:302016-10-31T20:36:42.687+05:30கட்டு மரத்தைத் காக்க ஒரு கட்டுக் கதை..கட்டு மரத்தைத் காக்க ஒரு கட்டுக் கதை..க கந்தசாமிhttps://www.blogger.com/profile/13876334317361396596noreply@blogger.com