tag:blogger.com,1999:blog-1884966576546538419.post2580971060327505838..comments2024-01-20T18:00:10.894+05:30Comments on சமூக உறவு: சோ(மாறி) ஒரு இரட்டை நாக்கு பொறம்போக்குசாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-15912335905933037152011-02-08T20:40:47.804+05:302011-02-08T20:40:47.804+05:30This comment has been removed by the author.bsatheeshmehttps://www.blogger.com/profile/16021448238041493373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-13049663168596632782011-02-07T22:12:52.650+05:302011-02-07T22:12:52.650+05:30ur hidden negative side of Dr.kalaignar.,and posit...ur hidden negative side of Dr.kalaignar.,and positive side of cho.,,,,pava peravinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-60269622874797886312011-01-20T00:52:22.864+05:302011-01-20T00:52:22.864+05:30//தொலைநோக்கு என்று எதை சொல்கிறீர்கள் //
நிரந்தர வர...//தொலைநோக்கு என்று எதை சொல்கிறீர்கள் //<br />நிரந்தர வருமானத்திற்கு வழி ஏற்படுத்தினால் உபயோகம் உண்டு!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-16027867363582725592011-01-19T18:27:35.107+05:302011-01-19T18:27:35.107+05:30அட அட அட.... உங்க தலைவலியின் அடிப்பொடிகள் தானே நீங...அட அட அட.... உங்க தலைவலியின் அடிப்பொடிகள் தானே நீங்கள் .. அதான் அதே மாதிறி உளரல்.. இவர்கள் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்களாம் ஆனால் கருணாநிதியை விமர்சிக்கும் போது மட்டும் நாகரீகம் வேண்டுமாம்... வாங்குற காசுக்கு மேல கூவரது இதானா?குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-77006010483388709832011-01-19T15:45:04.587+05:302011-01-19T15:45:04.587+05:30bandhu@ தொலைநோக்கு என்று எதை சொல்கிறீர்கள் , உதாரண...bandhu@ தொலைநோக்கு என்று எதை சொல்கிறீர்கள் , உதாரணம் கொடுங்கள் ப்ளீஸ் ....., பதில் சொல்கிறேன்சாந்திபாபு https://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-66833680024020826512011-01-19T15:39:11.702+05:302011-01-19T15:39:11.702+05:30ஐயோ , சிலர் உளறினாலும் தெரியாமல் உளறுகிறார்கள் ஆன...ஐயோ , சிலர் உளறினாலும் தெரியாமல் உளறுகிறார்கள் ஆனால் , அனைத்தும் தெறித்த இவர்கள் நம் தலைவரை இவள்ளவு கேவலமாக ஏசுவதா ? என்னை விட , விஜயகாந்த் , சீமான் , சோ , சு .சாமி , ஆகியோர்கள் , அறிவிலும் , அனுபவத்திலும் , வயதிலும் , மிக மிக உயர்ந்தவர்கள்தான் ஆனால் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை அது யாராக இருந்தாலும் இவ்வளவு கேவலமான விமர்சனங்களை வைக்க கூடாதுங்க.. முடியலைங்க ........, இதயம் வலிக்கிறது .....<br />விமர்சனங்கள் நாகரிகமாகக் இருக்கவேண்டாமா?சாந்திபாபு https://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-28288988619974713242011-01-19T12:49:29.552+05:302011-01-19T12:49:29.552+05:30click and read
பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாத...click and read<br /><br /><b><a href="http://thathachariyar.blogspot.com/2011/01/blog-post_05.html" rel="nofollow">பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?</a></b><br />...tamilanhttp://thathachariyar.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-48555829145410483942011-01-19T12:28:15.356+05:302011-01-19T12:28:15.356+05:30Nalla pathivu! Aanaal payan edhuvum irukkadhu...er...Nalla pathivu! Aanaal payan edhuvum irukkadhu...erumai maattin meedhu peidha mazhai polave aagum....cho(mari) ennavo thirundhap povathu illai! Thamizhar thelivu adainthaal podhum!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-16185117616495103962011-01-19T12:07:56.052+05:302011-01-19T12:07:56.052+05:30அவரோட மற்ற கேள்வி பதில்களையும் இங்கே பதிவிட முடியு...அவரோட மற்ற கேள்வி பதில்களையும் இங்கே பதிவிட முடியுமா, மெய்யாலுமே ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு.damildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-78136707201417660642011-01-19T04:43:52.637+05:302011-01-19T04:43:52.637+05:30ஈழத்தில் ‘உடன்பிறப்புகள்’ பிணத்தை எண்னிக்கொண்டிருந...ஈழத்தில் ‘உடன்பிறப்புகள்’ பிணத்தை எண்னிக்கொண்டிருந்தபோது பணத்தை எண்னிக்கொண்டிருந்ததை போடாமல் விட்டுவிட்டீர்களே. பரவாயில்லை நீரா ராடியா டேப்பில் கனியின் குரலிலேயே இருக்கிரதே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-21042898307150840682011-01-18T23:30:40.298+05:302011-01-18T23:30:40.298+05:30தலைப்பு மிக 'கண்ணியமாக' உள்ளது!தலைப்பு மிக 'கண்ணியமாக' உள்ளது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-79011269741066945232011-01-18T23:30:13.574+05:302011-01-18T23:30:13.574+05:30//ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
ஏழைப் பெண்கள் திர...//ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி<br /><br />ஏழைப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள நிதி உதவித் திட்டம்<br /><br />கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம்<br /><br />பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்<br /><br />உழவர் சந்தை திட்டம்<br /><br />அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்<br /><br />கூட்டுறவுக் கடன்கள் ரத்து<br /><br />உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்<br /><br />108 ஆம்புலன்ஸ் வசதித் திட்டம்<br /><br />கலைஞர் வீட்டு வசதித் திட்டம்<br />//<br /><br />இதில் எதாவது தொலை நோக்குடன் இருக்கிறதா? எல்லாம் வாக்கிற்காக. இதில் நீங்கள் சோ பற்றி பேசுகிறீர்கள்! நீங்கள் என்னதான் சொன்னாலும் இலவச திட்டங்களால் எள் முனையளவு கூட நன்மை கிடையாது. எல்லாமே ஒன் டைம் பெனிபிட் மட்டுமே. இது கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கும் உத்தி! இதற்க்கு பதில் நிரந்தர வருமானத்திற்கு வழி ஏற்படுத்தினால் உபயோகம் உண்டு!<br /><br />சோ வை புகழ்ந்து பேசுபவர்களுக்கு சோ வினால் எந்த ஆதாயமும் இருக்கமுடியாது. சோ பதவியில் இல்லை. ஆனால் கருணாநிதி அப்படியா? பாரட்டுபவர்களில் பாதி காக்கை கூட்டம். பதவி இல்லை என்றால் ஓடிவிடும் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com