tag:blogger.com,1999:blog-1884966576546538419.post1908236635042114401..comments2024-01-20T18:00:10.894+05:30Comments on சமூக உறவு: காமம், காதல், இன்பம் என்பததெல்லாம் என்ன?சாந்திபாபு http://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1884966576546538419.post-61140192671620150152013-02-03T07:06:44.321+05:302013-02-03T07:06:44.321+05:30பழங்காலத்தில் காதலே காமம் என்ற சொல்லில் வழங்கி வந்...பழங்காலத்தில் காதலே காமம் என்ற சொல்லில் வழங்கி வந்ததென அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழ் அகராதிகளில், லிங்கம், யோனி, அல்குள், கொங்கை வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால், அகராதி சிறுகதைப் போல சிக்கனமாகச் சுருங்கி விட வாய்ப்புண்டு என்றும் சொல்கிறார்கள் ...<br /><br /><br />அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது.<br /><br />இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில்ம் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடவதற்காக காமத்தை துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக்கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது<br /><br />ஏறக்குறைய எல்லா மதங்களிலும் காமம் அடக்கியாளப்படக்கூடிய ஒரு சக்தியாகவே, மறுக்கப்படும் இன்பமாகவே இருப்பது எதனால்?<br /><br />இவை எல்லாவற்றோடும், காமசூத்திரத்தை உலகிற்களித்தவர்களும், அறத்துப் பாலோடு, பொருட் பாலோடு, இன்பத்துப் பாலை சமமாக வைத்தவர்களும், திணை வகைகளில் அகத்திணை என பகுத்துப் பார்த்தவர்களும், விக்ரமாதித்தியன் கதைகளையும், மதனகாமராஜ கதைகளையும் கேட்டு வளர்ந்தவர்களும் நாம்தான். ஏன் இந்த இரட்டை நிலை. எதனால் இப்படி கலவியிலும், காமத்திலும் தெளிவற்று இருக்கிறோம்?///<br /><br />This is Good and Super Question.<br />I'm Vijayakumarhttps://www.blogger.com/profile/15621957427347948948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-79801604033902966052013-02-03T07:04:49.093+05:302013-02-03T07:04:49.093+05:30இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில்ம்...இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில்ம் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடவதற்காக காமத்தை துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக்கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது<br /><br />ஏறக்குறைய எல்லா மதங்களிலும் காமம் அடக்கியாளப்படக்கூடிய ஒரு சக்தியாகவே, மறுக்கப்படும் இன்பமாகவே இருப்பது எதனால்?<br /><br />காமசூத்திரத்தை உலகிற்களித்தவர்களும், அறத்துப் பாலோடு, பொருட் பாலோடு, இன்பத்துப் பாலை சமமாக வைத்தவர்களும், திணை வகைகளில் அகத்திணை என பகுத்துப் பார்த்தவர்களும், விக்ரமாதித்தியன் கதைகளையும், மதனகாமராஜ கதைகளையும் கேட்டு வளர்ந்தவர்களும் நாம்தான். ஏன் இந்த இரட்டை நிலை. எதனால் இப்படி கலவியிலும், காமத்திலும் தெளிவற்று இருக்கிறோம்?//<br /><br />This is Super Question.I'm Vijayakumarhttps://www.blogger.com/profile/15621957427347948948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-80336436240116199072012-06-10T21:30:33.201+05:302012-06-10T21:30:33.201+05:30மிகவும் நன்றி தோழாமிகவும் நன்றி தோழாசாந்திபாபு https://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-8196353287602221452012-06-10T21:30:19.511+05:302012-06-10T21:30:19.511+05:30மிகவும் நன்றி தோழா ...தங்களை போன்றோர் வாழ்த்துக்கள...மிகவும் நன்றி தோழா ...தங்களை போன்றோர் வாழ்த்துக்கள் ஒரு நல்ல உத்வேகத்தை அளிக்கிறது ...சாந்திபாபு https://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-64293793506565883482012-06-10T21:29:01.302+05:302012-06-10T21:29:01.302+05:30மிகவும் நன்றி தோழாமிகவும் நன்றி தோழாசாந்திபாபு https://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-44053497547204650282012-06-10T21:28:49.157+05:302012-06-10T21:28:49.157+05:30மிகவும் நன்றி தோழாமிகவும் நன்றி தோழாசாந்திபாபு https://www.blogger.com/profile/00581396769627176760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-22372796017512295832012-06-10T16:19:28.180+05:302012-06-10T16:19:28.180+05:30இறுதியில் வைரமுத்துவின் பஞ்ச் அருமை.இறுதியில் வைரமுத்துவின் பஞ்ச் அருமை.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-56409215789611374932012-06-10T07:21:33.794+05:302012-06-10T07:21:33.794+05:30காமத்தை சிறப்பாக கையாள உடல், உணர்வு,எண்ணம் குறித்த...காமத்தை சிறப்பாக கையாள உடல், உணர்வு,எண்ணம் குறித்த அடுக்குகளின் விழிப்புணர்வும், நம்மளவில் இம் மூன்றில் எதை விட எது வலிமையானதாகப் பெரும்பாலும் செயல்படுகின்றது? என்பதைப் பற்றிய ஞானமும் அவசியம். இன்பத்தில் ஆழ்வது, விலக்குவது அல்லது விடுபட்டு உணர்வது எது நமக்கான செயல்பாடு என்பதைப் பற்றிய விவேகத்தையும். வெளியிலிருந்து கற்க முடியாது. உனக்குள்ளேதான் நீ தேடவேண்டும் //<br /><br />காமம் குறித்து எழுப்பிச் செல்லும் கேள்விகளும்<br />தீர்க்கமான எண்ணப் பதிவும் அருமை<br />மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு <br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-31106458699696344342012-06-10T01:04:36.637+05:302012-06-10T01:04:36.637+05:30nice :-)nice :-)Anonymoushttps://www.blogger.com/profile/15317659655987327051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1884966576546538419.post-87302037906059021112012-06-09T17:57:10.457+05:302012-06-09T17:57:10.457+05:30//நீ உடலை காதலிக்கிறாய் என்றால் ஒரு விலை மாது போது...//நீ உடலை காதலிக்கிறாய் என்றால் ஒரு விலை மாது போதும் <br />நீ உயிரை காதலிக்கிறாய் என்றால் ஒரு நாய்குட்டி போதும்<br />உடலும் உள்ளமும் சேர்ந்ததுதான் காதல்-: கவிஞர் வைரமுத்து...//<br /><br />கவிப்பேரரசுதான்PRINCENRSAMAhttps://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.com